
என்னிடம் பலர் கேட்கின்ற கேள்வி இது."சற்குரு!விபத்துக்கள் ஏன் நிகழ்கின்றன?தொழில் நுட்ப வளர்ச்சி காரணமா?அல்லது கர்மவினைகள் காரணமா?அவர்களுக்கு எனது பதில் "மோசமாக ஓட்டும் மனிதர்களே காரணம்.மோசமான ஓட்டம் மோசமான செயல் தானே!
உடனே அவர்கள் கேட்பார்கள்,"ஆனால் அடிபட்டு இறந்தவர் நடந்து தானே போய்க் கொண்டு இருந்தார்.
ஆம்.ஆனால் கர்மவினை என்றால் நீங்கள் செய்த செயலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.உங்களைச் சுற்றி நிகழ்வதாகக் கூட இருக்கலாம்.
"நான்...