கர்மவினை மீது பழி போடாதீர்கள்!!!

என்னிடம் பலர் கேட்கின்ற கேள்வி இது."சற்குரு!விபத்துக்கள்  ஏன்  நிகழ்கின்றன?தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமா?அல்லது கர்மவினைகள் காரணமா?அவர்களுக்கு எனது பதில் "மோசமாக ஓட்டும் மனிதர்களே காரணம்.மோசமான ஓட்டம் மோசமான செயல் தானே! உடனே அவர்கள் கேட்பார்கள்,"ஆனால் அடிபட்டு இறந்தவர் நடந்து தானே போய்க் கொண்டு இருந்தார். ஆம்.ஆனால் கர்மவினை என்றால் நீங்கள் செய்த செயலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.உங்களைச் சுற்றி நிகழ்வதாகக் கூட இருக்கலாம். "நான்...

பறுவதம் பாட்டி(உண்மைகளின் அலசல்)

ஈழத்து திரைப்படம்  [நடந்தது என்ன?] மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத்தாத்தாவுடன் ஈழத்துக் கலைஞர்களின்  பங்களிப்பில் கனடாவில் தயாரிக்கப்பட்டு  தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றினை பார்க்கவென்று சென்று திரும்பிய பறுவதம் பாட்டி படம் முடிந்ததும் தாத்தாவினையும் அழைத்துக்கொண்டு எங்கவீடு வந்தவர், தாத்தாவுடன் புறுபுறுத்துக்கொண்டமை முதலில் எங்களுக்கு ப்புரியவில்லை. "என்ன பிரச்சனை" என்று அம்மா கேட்டபோது...

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும். அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள். கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும்,...

அது,இது,எது

எரிச்சலை ஊட்டுகிறது    எனக்கு மேல்- ஒரு சக்தி               உண்டு-அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்-ஒரு கவர்ச்சி               உண்டு-அதை நம்புகிறேன் உனக்கு மேல்-ஒரு மோகம்                உண்டு -அதை  நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைகளுக்கு-ஒரு தீர்வு              ...