உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
...
செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]

திருநிறைச்செல்வன் - திருநிறைசெல்வன்
திருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.
புள்ளாங்குழல் - புல்லாங்குழல்
புள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில்...
சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்
வீரம் படத்தை ஹிட்டாக்க படக்குழு புதிய திட்டம் தீட்டியுள்ளது.
அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸாகாமல் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. படமும் தமிழகம் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசூலில் ஒரு கை பார்த்துள்ளது. இதனால் ஆரம்பம் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.
ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்
இந்நிலையில்...
வந்திடுமா நீரிழிவு (diabetes) ?

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது?
உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயாபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது...
செந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]
வந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.சென்றவாரம் முதலாவது பகுதி பயனுள்ளதாக அமைந்திருக்கும். தொடர்ந்து வாசியுங்கள்.
கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது
கடை அருகாமையில் இருக்கிறது என்ற அடி தவறாகும். கடை அருகில் இருக்கிறது என்ற அடியே சரியாகும்.
பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்
பொம்மை செய்ய முயற்சித்தான் என்று எழுதுவது தவறாகும். முயற்சித்தல் என்ற சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய...
அதிசயம்...அறிந்து கொள்ளுங்கள்!!

ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
வெங்காயம் உரிக்கும் போது சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.
உலகில் பயன்படுத்தப்படும்...
செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]
நாம் பேசும்,எழுதும் தமிழில் அன்றாடம் எத்தனை தவறுகளை விடுகிறோம்.அவற்றினை அறிந்துகொள்ள இத்தொடர் பெரிதும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
கிருட்டிணன் - கிருட்டினன்
மேலுள்ள சொற்களில் எது பிழையானது? எது சரியானது? 'க்ருஷ்ண' என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் ''கிருட்டினன்'' என்று எழுதுவதே மரபு. வடவெழுத்தோடு எழுதுவோர் கிருஷ்ணன் என்று முச்சுழி போடுவர். ''கர்ணன்'' என்பது தமிழிற் கன்னன் என்றே வரும். முத்துக்கிருட்டினன்,...
அறிவியல்:-நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..
நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான். இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.
மகுடி ஒலி கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..
பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.
பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..
அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை. பெண்ணுடன்...
தொழிநுட்ப செய்திகள்

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்!!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ் தெருக்களில் ஓட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் ஓடுவதற்கு வசதியாக அகலமான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 100 கார்கள் தயார் நிலையில் உள்ளன.
இக்கார்கள்...
எந்த ஊர் போனாலும்....…நம்மஊர்{குப்பிளான்} போலாகுமா!!!

குப்பிளான் (Kuppilan) அல்லது குப்புழான் (Kuppuzhan) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்வலிகாமம் தெற்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து மேற்கே ஏறத்தாழ 9 கிலோமீற்றர்
தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். வடக்கே குரும்பசிட்டி, கிழக்கே புன்னாலைக்கட்டுவன், மேற்கே ஊரெழு, மற்றும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதி, மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களை...
சினிமா
ராஜாராணி - விமர்சனம்
என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான
'மெளன ராகம்' படத்தை கொஞ்சம்
டிங்கரிங் வேலை செய்து புது
திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்..
தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க
வைத்து தனது பெயரை அழுத்தமாகப்
பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின்
சீடரான அட்லி..!
ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின்
வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே
ஒதுங்கியே வாழ்கிறார்கள்.....
Subscribe to:
Posts (Atom)