...
நரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்
மனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம்? 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.
மனிதர்கள் தங்களின் நிலை உணர்ந்து தங்களை சமுதாயத்திற்கான ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு சமூக சீர்திருத்ததிற்காக...
ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்
முடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிடவேண்டிய நிலைக்கு வருகிறோம். உதாரணமாக, இரண்டு நிமிட நூடூல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பழரச பானங்கள், சாக்கலேட் போன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படும் உணவுவகைகளை கூறலாம்.
அதிகரித்து வரும் தொழில்மயத்தில்...
கவிஞர் வாலி
எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் வாலி.
திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார்....
உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக்...
சிந்தனைஒளி
# வாழ்வு சுவைக்க வேண்டுமா ?உங்கள் தேடல் தொடர வேண்டும்!
# உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும் தொடாதீர்கள்!
# இது கலியுகம் -நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது
வாய் வல்லவனாயும் இருக்கணும்!
# பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
# சொத்து...
மனிதனின் தோன்றியது எப்போது?{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}
உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி
உலகமெங்கும் காணப்படும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர் டார்வின் என்பவர் ஆகும். இவர் 150 வருடங்களின் முன் வாழ்ந்தாலும் , இன்றைய அகழாய்வுகளில் கிடைக்க்ப்பெற்றுள்ள தொல்பொருட்களின் மரபணுச் (genetic code ) சோதனைகளின் முடிவுகள் எல்லாம், அவர் கூற்றினை முற்றிலும் நிறுவுவதாகவே அமைகின்றன.
மனித குலமோ அல்லது எந்த ஒரு உயிரினமோ தற்போது...
ஒளிர்வு-(32) ஆனி-2013
Friday, July 12, 2013
2 comments
உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
...
கணினியைப் பார்க்கும் கண்களுக்கு…
எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும் போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது. கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக்...
சிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா!
சிங்கம் 2 படம் ரிலீஸ் ஆனதையடுத்து பயங்கர உற்சாகத்தில் இருந்த சூர்யா சிங்கம் 2 அருமையான பொழுது போக்கு படம் என்றும், இது வெற்றியடைந்தால் சிங்கம் 3-ம் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிங்கம் 2 படம் ஒரு முழுக்க முழுக்க கமர்ஷையல் படம் ரசிகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்றே கருதுகிறோம்.சிங்கம் 2’ படத்தில் நிறைய புதுமைகள் உள்ளன. சந்தானம், ஹன்சிகா கேரக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். வில்லன் கேரக்டர் கொடூரமாக இருக்கும். தேவி ஸ்ரீபிரசாத் இசை...
நவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல்
கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சீன்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.
‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தாய்லாந்து, பாங்காக்கில்...
உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
உலகில் 380,000 வகையான காளான்கள் உள்ளன.
காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள்.
காரணம் என்ன?
100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.
எனவே,...
Subscribe to:
Posts (Atom)