சிந்தனைஒளி

பதவி உங்களுக்குப் பெருமை தருவதைவிட நீங்கள் தான் அதைப் பெருமைபடுத்த வேண்டும். ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டுமென்று முயற்சிதான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது. மனிதனுக்கு துணிச்சலைப் போல உலகில் உண்மையான நண்பன் வேறு யாருமில்லை. உன்னை உண்மையிலேயே புரிந்து கொண்டிருக்கும் நண்பன்தான் உன்னையே உருவாக்குகின்றான். தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. ...

புரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் – நடிகை நீலிமா ராணி

எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் முக்கிய பாத்திரங் களில் முகம் காட்டி வரும் வளரும் நடிகை நீலிமா ராணி, அங்கொ ன்றும் இங்கொன்றுமாக பெரிய திரைப்படங் களிலும் இரண்டாவது மூன்றாவது நாயகியா க, நண்பியாக தலைகாட்டி வருவதைப் பார்த் திருக்கலாம்! அம்மணி மீது யார் கண்பட்ட தோ., சமீபத்தில் ரிலீஸ் ஆன காதல் பாதை என்றொரு படத்தில் இரண்டொரு சீன் களில் மட்டுமே வந்து போனார். இது பற்றி நீலிமா ராணி இவ்வாறு புலம்பி வருகிறார். தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதை யெல்லாம்.,...

அறிவித்தல்----:காற்றுவெளி

எழுதுங்கள் காற்றுவெளி மாதம் மாதம் மின்-இதழாகவும் வெளிவரும் இதழுக்கு கவிதை சிறுகதை சமய/ஆன்மீக கட்டுரைகள் தங்கள் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. இதழ் முகவரி: http://kaatruveli-ithazh.blogspot.co.uk/ மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.co...

மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்?!

சமீபகால சினிமாவில் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அந்த வகையில், வித்தியாசத்துக்கு பேர்போன நடிகரான விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஐ படத்தில் பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஏற்கனவே அந்நியனில் மூன்றுவிதமான கெட்டப்பில் தோன்றியவர், இந்த ஐ படத்தில் மிருக மனிதனாகவும் ஒரு கெட்டப்பில்...

சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு”

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒன்பதுல குரு’. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு...

பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாத்துகொள்ள...

பாலியல் வல்லுறவிலிருந்து தற்காப்பை ஏற்படுத்திகொள்ளும் வகையில் பெண்களுக்கான உள்ளாடை ஒன்றை இந்திய பொறியியல் துறை மாணவர்கள் தயாரித்துள்ளனர்.  பெண்களிடம் யாரேனும் தவறாக  நடக்க முயற்சிக்கும்போது, அவர்கள் இவ் ஆடையினூடாக 3,800 கிலோவோல்ட் அதர்ச்சியை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது. இவ் உள்ளாடையானது அதர்ச்சியினால் எதிரியை முடக்கிய பின்னர், செய்மதி வலையமைப்பினூடாக தானாகவே குறுந்தகவலை பொலிஸ் நிலையங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆடையில் உணர்த்திகளானது மார்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. வன்முறையான...

இரட்டை வேடத்தில் சந்தானம்!

இப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று தவிர்த்து வந்தார். ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஒரு காமெடி ட்ராக்கை ரெடி பண்ணி கொடுத்தாராம் இயக்குனர் பூபதி பாண்டியன். அவர் அந்த ட்ராக்கை நகர்த்தியிருந்த விதம் சந்தானத்தை கவர்ந்து விட்டதாம்.  அதனால், டபுள் ரோல் பண்ண இதுதான் சரியான நேரம் என்று அவதாரமெடுத்திருக்கிறார் சந்தானம். மேலும், ரெண்டு வேடம் என்கிறபோது ஒன்றுக்கொன்று...

வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'

உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.எப்படா வரும் இந்த மைக்கிரோ சிப், என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள...

விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.  இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட...

இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்

ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும், இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற...

மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன்

மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக்காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு.எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச் சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம்.இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா.ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு...

நகுல், சந்தானம் இணையும் நாரதன்

கொலிவுட்டில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நகுல் தற்போது வல்லினம், அமளிதுமளி, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் கொமடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொமடியை மையமாகக் கொண்ட இப்படத்தை நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். கே.வி.ஜெயராம், எம்.செல்வகுமார் தயாரிக்கின்றனர். நாரதன் படத்தின் பூஜை வடபழனியில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடந்துள்ளது. இதில்...

"நலமுடன் வாழ வெந்நீர் "

வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக்...

மாட்டிறைச்சி சாப்பிடுவதால்.....

 மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது.மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. "Myoglobin" என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட "Myoglobin" அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின்...

April Links

யாழ்தேவியில் பிறந்த பாடல்...வீடியோ வேப்பெண்ணெய் அதன் மறுபக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து.....ஒரு வீடியோ இப்படியும் ஒரு...கடவுள் இந்த உணவுகளால் தலைவலி ஆகலாம் புரடியூசர், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் ... அறிவித்தல்----:காற்றுவெளி கோயிலும் கடவுளும் பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாத்துகொள்ள... இரட்டை வேடத்தில் சந்தானம்! கண்ணகியில் விழுந்த பழி -03 கண்ணகியில் விழுந்த பழி -02 கண்ணகியில் விழுந்த பழி -01 சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி.... நான் கடவுளை நம்ப வேண்டுமா? ஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் "நலமுடன்...

செயற்கை சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது

பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது...

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு விருது

தூத்துக்குடியில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவருக்கு ‘‘தங்கக்குரலோன்‘‘ விருது வழங்கப்பட்டது. பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட டாக்டர் டி.எம்.சவுந்தரராஜன் பாடல் மன்றம் சார்பில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழா நேற்று மாலை தூத்துக்குடி அபிராமி மகாலில் நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக டி.எம்.சவுந்தரராஜன் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தார். மாலை 7 மணிக்கு விழா அரங்கத்துக்கு வந்தார். அங்கு நடந்த விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட டி.எம்.சவுந்தரராஜன்...