தளத்தில்:சிந்தனை ஒளி,/ /கனடாவிலிருந்து.....ஒரு கடிதம் // பாடுபட்டுத் தேடிப் பணத்தை… //ஆராய்ச்சியாளரின்செய்திகள் // பணம் வந்தால்.. // ஆன்மீகம் // சங்க கால மக்களின் மறுபக்கம்! // தொழில்நுட்பம் // கனடாவில்....,//உணவின்புதினம் ,//கணிணிஒளி //பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை // உங்களுக்குதெரியுமா?// அறிவியல்//சிரிக்க..!, //சினிமா//பண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்-video.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
*
உன்னைப்
பழி
தீர்த்த
ஒருவனை
, நீ
பழிவாங்க
முயன்றால்
இறை
தர்மத்தின்
தண்டனை
இருவருக்கும்
சமமாகவே
இருக்கும்!
*
அறிஞனுக்கு
ரோஜாவின்
அழகும்
மணமும்
தெரியும்!
ஆனால்
முட்டாளுக்கு
முள்
மட்டுமே
தெரியும்!
*
காதலுக்குரிய
கண்ணினை
யொத்த
மாதருக்
குரிமை
மறுப்பவர்
மடையர்!
*பிறர்...
ஆன்மீகம்-இல்லை/இருக்கிறது
ஆண்டவன் பிரச்சனை
இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை
நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை
கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை
பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு...
ஆராய்ச்சியாளரின் செய்திகள்
முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
முதுகுத் தண்டின் நெகிழ்ச்சித் தன்மையை அப்படியே சுருதி பிசகாமல் பிரதிபலிக்கும் ஒரு சிறு செயற்கை வட்டை
(Disc) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முதுகுவலிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்காவின் பிரிகாம் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழுவினர் உருவாக்கிய இந்த
"ரோலர்" என்ற வட்டு முத்குத் தண்டில் பழுதடைந்த டிஸ்க்குகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தண்டுவடத்தில் இயற்கையாக உள்ள டிஸ்க் எப்படி வேலை செய்கிறதோ, அப்படியே சுருதி பிசகாமல்...
தொழில்நுட்பம்
புதுமையான கண்ணாடி!:- அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.
`ஆப்டிபாக்’ எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத...
Subscribe to:
Posts (Atom)