ஒளிர்வு-(11)- புரட்டாதி த்திங்கள்.

சிந்தனை ஒளி:நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம்  உள்ளத்தை திறக்கிறோம். இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம். யார் யார் எதில் உயர்ந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும். மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது. துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும். வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.                  -to contact..manuventhan@hotmail....

நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(01)

ரொரொண்டோ   நகரில் பெருகி நிற்கும் ஆலயங்களில் மத்தியில்  ஒரு காளியம்மன் ஆலயம்.தேர்த்திருவிழாவுக்கு முதன்நாள் இரவு சப்பறத் திருவிழா வுக்கு சென்று வீடு திரும்பிய நான் என்னுடைய முக்கிய அடையாள அட்டையினை  கைப்பையுடன் ஆலயத்தில் தவற விட்டதனை உணர்ந்தேன்.மறுநாள் அதிகாலையில் ஆலயம் சென்று விசாரித்தபோது,தாம் பிஸி,பின்னர் வரும்படி என்னைதிருப்பி அனுப்பினர்.இரண்டு நாட்கள் கழிந்தபின்னர் அங்கு நான் சென்றபோதும்,இதே பதிலை வழங்கினர்.நம்பிக்கையினை இழந்த நான் அவ் அடையாள அட்டைக்குரிய அலுவலகம் சென்று,இலவசமாக விண்ணப்பித்து,தற்காலிக அட்டையுடன் வீடு...

மனிதனே……….வெற்றி நிச்சயம்

-------------------------------------------கவிஞர் ஞானசித்தன்உன்கண்ணாடி மனதில்கவலைகளெனும் தூசிபடியாமல் பார்த்துக்கொள் உன்இரும்பு நெஞ்சத்தில்சோம்பலெனும் துருபிடிக்காமல் பார்த்துக்கொள் உன்தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்எதிர்மறைஎண்ணங்களானபாசி படராமல் பார்த்துக்கொள் உன்வெள்ளை மனதில்கர்வமெனும் கறைசேராமல்பார்த்துக்கொள் சோம்பலை சாம்பலாக்குஅலைபாயும் மனதை அடக்குமுடங்கி கிடக்கும்உன் திறமையை முடுக்கிவிடுகட்டிக்கிடக்கும்உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடுவெற்றி நிச்சயம...

மனிதனின் சிரிப்பின் வகைகள் :

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன் மோகத்தில் சிரிப்பவன் வெறியன் ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன் இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன் கற்பனையில் சிரிப்பவன் கவிஞன் மகிமையில் சிரிப்பவன் மன்னன் தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி தெரியாது என்று சிரிப்பவன் நடிகன் இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்இழவு கண்டுசிரிப்பவன் அரக்கன்துன்பத்தில் சிரிப்பவன் மனி...

கடவுள் தத்துவம்

இறைவன் என்பவன் கருப்பா? சிவப்பா? இருக்கிறானா? இல்லையா? என்ற தர்க்கத்திற்கு முன்னதாக நான் கூறும் சிறிய விளக்கம் என்னவென்றால் எங்கே உங்களுடைய பொறுக்கும் திறன்) உடைபடுகிறதோ, எங்கே உங்களின் இயலாமை தலை காட்ட ஆரம்பிக்கிறதோ, எப்போது இது நம்மால் முடியாது அல்லது ஆகாத விஷயம் என்று எதை நினைக்கிறமோ அங்கே அந்த சூழ்நிலையில் உங்கள் முன்னால் காணும் எந்த பொருளும் அல்லது உருவமும் ‘கடவுளே’!உதாரணமாக, ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து பில்லுக்கு பணம் கொடுக்கும் போது உங்களது பர்சை காணவில்லை. ஐயோ! பெரிய அசிங்கம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போது யாரோ ஒருவர் உங்களுக்கு...

ஈழத்து சினிமா விமர்சனம்:--"தீராநதி”

  பிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ” தீராநதி” என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ், கனடா திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். தேனப்பன் அவர்களது தயாரிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த “Eclose” என்ற குறும்படத்தை இயக்கிய ம. பாஸ்க்கர் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் தனது குறும் படங்களால் பல அவார்டுகளை தட்டிக்கொண்டதோடு தன்னால் ஒரு விறுவிறுப்பான...