ஒளிர்வு-(10)

சிந்தனை ஒளி: பிறந்ததும் அழும் மனிதன்,இறந்ததும் பிறரை அழ வைக்கிறான்.ஒருவர் இறந்தபின் சூடப்படும் புகழ்மாலைகள் மறைந்தவரை கெளரவப்படுத்துவது மட்டுமல்ல,வாழ்வோருக்கும்,எடுத்துச்சொல்லப்படும்  நல்வழிகளுமாகும்.  மறைந்தவர் ஒருவர், இவர்  இப்படி வாழ்ந்தார் என்று புகழ்ந்து பேசுவது முக்கியமல்ல.நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.      &nb...

கேலிச்சித்திரம்:

...

சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

2011-08-07 போட்டா போட்டிநடிகர்கள்:  சடகோபன் ரமேஷ், ஹரிணி,கதை: கிராமத்து பாவாடை தாவணி நாயகிக்காக முறைப்பையன்கள் இருவரும் மோதிக்கொள்வதே கதை.  கருத்து: கொமெடியான திரைக்கதையில் அலுப்பு தட்டாமல் படத்தை கொண்டு சென்றுள்ளார்கள்     புள்ளிகள்:502011-07-30 வெப்பம்நடிகர்கள்: நானி, கார்த்திக், நித்யா மேனன்.கதை: வழக்கமான அன்டர் கிரவுண்ட் தாதாக்களின் கதைதான். அதில் ஒரு அப்பா-பிள்ளைகளின் மோதலையும், அண்ணன்-தம்பி பாசத்தையும், நல்ல நட்பையும், நம்பும் படியான காதலையும் கொண்ட கதை. கருத்து: வெப்பம் ரசிகர்களுக்குச் சூடு.புள்ளிகள்:402011-07-26...