ஒளிர்வு-07

மூட நம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடுவோம்.முழு மனிதனாகத் தலை நிமிர்வோ...

POEM:- THE WORLD...............

I believe in a world where violence doesn’t exist Where fists and pain are always amissI believe in a world where hate isn’t realWhere love and peace are all that you feelI believe in a place where all are kinWhere nothing is considered wrong or as sinI believe in a place where happiness roamsI believe in a place called home.--Manuventhan...

புதிய கண்டுபிடிப்பு:

(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)   சமீபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரணதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.இந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாலருக்கு அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....அந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்...இதெப்படி இருக்கு.......

ஆன்மீகம்:

இளங்கண்ணனின்.............இதயராகம்இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்? மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சி இம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்ல எம்பெருமானை வேண்டி நின்று வணங்கி ஆரம்பிக்கிறேன், இம்முயற்சி உச்சப் பயன்பெற இவ்விணைய வாசகர்களாகிய உங்களது ஒத்துழைப் பையும் வேண்டிநிற்கிறேன்.இதோ ஆரம்பிக்கிறேன் நன்றி.வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை என்பதால் ஒருபட்டிமன்றப்பாணியில் தொடங்குகிறேன்.ஆண்டவன்...