ஒளிர்வு -05

புதுக்கவி:-நாம் தமிழர் காலையில் டொரோண்டோ நகர வீதிகளில் போத்துக்கீசனைக்   கண்டால் போம்ஜிய என்போம் சீனனைக்   கண்டால் சவான் என்போம் இந்தியனைக்   கண்டால் அச்சாசுத என்போம் பிறேஞ்சுக்காரனைக்   கண்டால் பொன்ஜோ என்போம் இத்தாலிக்காரனைக்   கண்டால் பொன்ஜோர்னோ என்போம் ஆங்கிலேயனைக்   கண்டால் குட்மோர்னிங் என்போம் ஆனால் தமிழனைக்   கண்டால் தரை பார்த்து  நழுவுவோம்.                                                                       ...

சிறுகதை:- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

கனடாவுக்கு வந்து பரமர்    முப்பது வருடங்கள் எப்படியோ பறந்தோடிவிட்டன. தனது சொந்த ஊரான ஆச்சுப்பிடி கிராமத்தினைப் பார்க்கும் ஆசையில்  கனடாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கினார் பரமர்.  அவர் நெஞ்சினில் தான் வெளிநாடு சென்று கட்டியெழுப்பிய ஆச்சுப்பிடிக்   கிராமம் எப்படி இருக்கும் என்ற ஆவல் பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது  மேலும் பலமடங்கு அதிகரித்துவிட்டது எனலாம். கிராமத்திற்கு செல்ல ஒரு ஆட்டோ வினை பிடித்துக்கொண்ட பரமர் ஊர் போய் சேர அரை மணி நேரம் செல்லும் என ஆட்டோ சாரதி...

சினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்.

2011-03-14 நந்தி நடிகர்கள்:அகில்,சனுஷா. கதை-: தன்னை நந்தியாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்சினைதான் கதை புள்ளிகள்-:35 2011-03-02 நடுநிசி நாய்கள் நடிகர்கள்: வீரா, ஸ்வப்னா, ஆப்ரஹாம்,தேவா, சமீராரெட்டி, அஸ்வின் . கதை-: இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை. புள்ளிகள்-:45 2011-03-02 சீடன் நடிகர்கள்:கிருஷ்ணா,அனன்யா,தனுஷ்,சுஹாசினி,விவேக். கதை-: வேலைக்காரி-நாயகன்  காதலை ஏற்காத சமுதாயத்தில்,நுழையும் இன்னொரு நாயகன்...

சிலிர்க்கும் சித்திரம்:-

...