கலைவாணி பரதநாட்டியாலயம்

ஸ்கார்போரோவில் பரதநாட்டிய வகுப்புக்கள். மிகவும் தரமான நவீனத்துவமான முறையிலும் விரைவாகவும் பரதநாட்டியம் கற்பிக்கப்படுகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு நடாத்தும் வகுப்பேற்றப் பரீட்சைக்கான விரைவு மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் இலவசமாக நடத்தப்படுகின்றன.உங்கள் குழந்தைகளின் அழகு நடனங்களை மீண்டும் மீண்டும் மேடைகளில் பார்த்து இரசித்திட இன்றே அழைத்துப் புதிய வகுப்புக்களில் அவர்களை இணைத்துக்கொள்ளுங்கள். தொடர்புகளுக்கு:வேந்தன் :-(416 ) 5695121...

Lives & Memories - Poem

Lives The tides have existed for thousands of years, Flowing on boldly without thought or fear The winds have raged for centuries on Never to tire, never to be gone They were born at the dawn of all time Powerful, they are, ever so divine They know not of death, they laugh at the thought They have what human's so desperately sought And though they are forever immortal, we are not Our purpose in this world is only to rot. memories                                                       As...

தமிழில் நீங்களும் எழுதலாம்.-:

முதலில் www.google.com/transliterate/Tamil இல் கிளிக் பண்ணி வரும் பக்கம் google transliteration . அதில் உதாரணமாக அம்மா என்று எழுத வேண்டுமானால் ammaa என்று ஆங்கிலத்தில் டைப் பண்ணித்தொடரவும். தமிழ் உங்களைத் தொடரும். தமிழில் எழுதியதை copy பண்ணி e -mail ற்கு paste பண்ணினால் உங்கள் தமிழ் எம் பக்கத்தில் கிடைத்த மாதிரியே! உங்கள் கருத்தை தெரிவிக்க ஒவ்வொரு பகுதியின் கீழ் காணப்படும் comments இல் கிளிக் பண்ணும்போது வரும் பெட்டியினுள் நீங்கள் copy பண்ணிய தமிழை paste பண்ணி post இல் கிளிக் பண்ணவும்.நன்ற...

சினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்.

2011-02-10 யுத்தம் செய் நடிகர்கள்- :சேரன், தீபா ஷா, நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் கதை-: அப்பாவிகளை பலிகடா ஆக்கும் கும்பலை ஒரு சாமான்யன் எப்படி எதிர்த்து யுத்தம் செய்கிறான் என்பதுதான் கதை புள்ளிகள்-: 2011-02-10 இளைஞன் நடிகர்கள்- :பா.விஜய், மீரா ஜாஸ்மின், குஷ்பு, சுமன், நமிதா, நாசர், வடிவேலு, டெல்லி கணேஷ், கருணாஸ் கதை-: தொழிலாளர் களுக்காக போராடும் ஒரு இளைஞன் கதை. புள்ளிகள்-:35 2011-01-20 காவலன் நடிகர்கள்- : விஜய், அசின்,ராஜ்கிரண், வடிவேலு. கதை-: 'காவலன் காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை! புள்ளிகள்-:60 2011-01-20 ஆடுகளம் நடிகர்கள்-...

சிறுகதை:-அநீதி அழியும்

பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள். ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும்...