சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

நந்தலாலா – நடிகர்கள் - மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர் கதை-தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வது. புள்ளிகள் -(50) சிக்கு புக்கு- நடிகர்கள் - ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம், ஜெகன், வையாபுரி, அனுப்குமார் கதை- நகர்ப்புறத்தில் நடக்கும் யதார்த்தமான காதல் கதை இது. புள்ளிகள்-(25) ரத்த சரித்திரம் – நடிகர்கள்-சூர்யா, விவேக் ஓபராய், ப்ரியாமணி, கிட்டி, கோட்டா சீனிவாசராவ், ஆஷிஷ் வித்யார்த்தி, சுபலேக சுதாகர், ராதிகா ஆப்டே, சத்ருஹன் சின்ஹா கதை-ஓர் உண்மை சரித்திரம். வன்முறை நிறைந்து வழிகிறது. புள்ளிகள்-(60)...

சீன முட்டைகள் ஜாக்கிரதை!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம். ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது....

ஆன்மீகம்:-நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்)

ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஜ்யத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தன துஅரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர். உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில்...