சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

நந்தலாலா – நடிகர்கள் - மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர் கதை-தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வது. புள்ளிகள் -(50) சிக்கு புக்கு- நடிகர்கள் - ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம், ஜெகன், வையாபுரி, அனுப்குமார் கதை- நகர்ப்புறத்தில் நடக்கும் யதார்த்தமான காதல் கதை இது. புள்ளிகள்-(25) ரத்த சரித்திரம் – நடிகர்கள்-சூர்யா, விவேக் ஓபராய், ப்ரியாமணி, கிட்டி, கோட்டா சீனிவாசராவ், ஆஷிஷ் வித்யார்த்தி, சுபலேக சுதாகர், ராதிகா ஆப்டே, சத்ருஹன் சின்ஹா கதை-ஓர் உண்மை சரித்திரம். வன்முறை நிறைந்து வழிகிறது. புள்ளிகள்-(60)...

சீன முட்டைகள் ஜாக்கிரதை!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம். ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது....

ஆன்மீகம்:-நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்)

ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஜ்யத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தன துஅரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர். உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில்...

பறுவதம்பாட்டி----அங்கம் -01

உரையாடல்: ஒருதொடர் : கனடாவில் மகன் வீட்டில் வாழும் பறுவதம் பாட்டிக்கு காதிலியந்தப் புதினம் கிடச்சதிலையிருந்த்து கையும் ஓடலை, காலுமோடலை. இதை எப்பிடியும் மகள் வீட்டில் வாழும் மனிசன் காதிலை போட்டு விடுவம் எண்டு போனிலை பலமுறையும் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. "ம்...பக்கத்தில இந்த மனுசன் இருந்தா ஏன் இந்தப்பிரச்சனை!வீட்டில மேள் இருக்கிறாளாக்கும். அவள் வீட்டில் இருக்கும்வரை இந்த மனுசன் போன் எடுக்கமாட்டார்". பாட்டி தனக்குள் முணுமுணுப்பது எனக்குத் தெளிவாக கேட்கிறது. பாவம் அவர்கள், கனடா வந்ததிலையிருந்து இப்படித்தான் வாழ்ந்துகொண்டு...

நகைச்சுவை:

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?........... டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும். ---------------------------------------------------------- பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்... டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ? பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன் -------------------------------------------------------- டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா? டாக்டர் :...

கேலிச்சித்திரம்: மனிதன்மாறிவிட்டான்

...

ஆன்மீகம்:விவேகானந்தர்

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும்> அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும்> இறப்பு> பிறப்பு> இரவு> பகல்> இன்பம்> துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.. அன்பு> புனிதம்> கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். கடவுள் அவனை;; மனக்கண்ணில் நாம் காணவேண்டும்> ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்> அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக...

வினாடிக் கதை: அவனும் ஒரு நண்பனே!

ஏனோ தெரியவில்லை.அவனை எனக்குப்பிடிக்கவில்லை.தினசரி என் அலுவகத்தில் அவனை நான் சந்தித்தாலும் அவனுடன் பேச எனக்கு ஏனோ விருப்பமில்லை.அவனை அருகில் சந்திக்கும் போதெல்லாம், பாராமுகமாய்சென்றிருக்கிறேன். அன்று ஒருநாள் வேலையின்போது வந்த தொலைபேசியில் ,வந்த துயரச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. மேசையில் சாய்ந்துவிட்டேன். சிலநிமிடங்கள் கழிந்திருக்கும்.இதமான காற்று என்னை வருடஎன்தலையை நிமிர்த்திப்பார்க்கிறேன். என்னால் வெறுக்கப்பட்டவன் விசிறியால் விசுக்கியபடி, எனக்காக கையிலே கோப்பிக்கப்புடன் நிண்டு கொண்டிருந்தான...

கவிதை: நாம்தமிழர் (#1)

ஒற்றுமைக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுகூடல் ஒத்தகருத்தின்மையால் ஒடிந்து ஒழிந்தது...